Kadar Karai
Anoop Sankar, Suresh Raja Iyer
சில்லென்று வீசும் இன்னாழி
காற்றோடு கமணம் சேர்க்காதோ
நில்லென்று சொல்லும் என் ஆழி
என்னோடு கதைகள் பேசாதோ
வான் கொண்ட நீலம்
கடலுக்கும் தந்தாயோ
கால் தீண்டும்
அலையுமானயோ
சில்லென்று வீசும் இன்னாழி
காற்றோடு கமணம் சேர்க்காதோ
சரணம் :
அழியாத மணலின் கால் சுவடாய்
ஆறாத மனதின் காயங்கள்
தீராத இரவின் தாபங்கள்
மணல்வீடாய் சரியும் காலங்கள்
மேகத்தின் ஒளிவு மறைவிலே
விளையாடும்
நிலவுக்கு நகலும்
தந்தாயோ
ஆசை என்னோடுதான்
ஆழம் போகின்றதே
கண்டும் காணாத
காட்சியென விரிகிறாய்
தேடல் என்னோடுதான்
முடியும் கரையிலே
தொடங்கும் மறு அலை
மாலை பொழுதிலே
மாறிவிடும் மனநிலை
சில்லென்று வீசும் இன்னாழி
காற்றோடு கமணம் சேர்க்காதோ
நிலென்று சொல்லும் என் ஆழி
என்னோடு கதைகள் பேசாதோ
வான் கொண்ட நீலம்
கடலுக்கும் தந்தாயோ
கால் தீண்டும்
அலையுமானயோ
Written by: Lyrics Licensed & Provided by LyricFind
Create your own version of your favorite music.
Sing now