Ragasiyama Kannai

Haricharan, Gnanakaravel, A J Daniel

ரகசியமா கண்ணைத் திருடிப்புட்டா.. ரயிலுநெஞ்ச தடம் புரட்டிப்புட்டா.. இவகூடத்தான் இனி வாழ்க்கையின்னு உசுருக்குள்ள உளி அடிச்சுபுட்டா.. கண்ணு உடுக்கையா என்னை அடிக்குதே.. உசுரெடுக்குதே .. கத்திவச்சு மெரட்டுது கண்டபடி அதட்டுது.. களவாட வந்தகண்ணு கரும்பாத்தான் இனிக்குது.. மொதமொத பார்த்த கெறக்கத்துல சடக்குன்னு மூச்சு முறிஞ்சிடுச்சு .. மறுபடி பார்த்த நிமிஷத்துல மண்டஓடு பூத்து குழுங்கிடுச்சு.. சேவல் ஒண்ணு நெஞ்சுக்குள்ள கூவிச் சொல்லுதவ பேர.. காதல் எனும் ஊரில் மட்டும் சாமி இழுக்குது தேர.. இதயத்த திருடுற இளைஞர்கள் சங்கத்துல இருந்தும்நான் இதயத்த தொலச்சிட்டேன் இவகிட்ட கொஞ்சிகொஞ்சி பேசி நெஞ்சையிழுக்கும் இரனூறு மாச குழந்தைஅவ.. அணுஉலை பார்த்து அசந்துநிற்கும் அஞ்சுலட்சம் வோல்ட்டு பவரு அவ.. காதல் சொல்லப் போகும்போது யானைபலம் வந்து சேரும்.. ஆனா அவ ஓரப்பார்வ பார்க்க பொசுக்குன்னு சாயும்.. இதயத்த திருடுற இளைஞர்கள் சங்கத்துல இருந்தும்நான் இதயத்த தொலச்சிட்டேன் இவகிட்ட

Written by: Lyrics Licensed & Provided by LyricFind

Create your own version of your favorite music.

Sing now

Kanto is available on:

google-playapp-storehuawei-store